ரெடியா.. நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் பணி.. 8 ஆம் வகுப்பு தகுதி போதும்.. மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம்
சென்னை: நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அபளை செய்வதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தவர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முழு விவரங்களை இங்கே காணலாம்.

சம்பள விவரம்: அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோல், BC மற்றும் MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி மற்றும் பிற பகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆப்லைன் மூலமாக இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://nigirin.rig.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தொடர்ந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.07 .2023 பிற்பகல் 05.45 மணிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பி விட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
-
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா.. ஈரான் விஷயத்தை விடுங்க! இதை கவனிக்காம விட்டா ரொம்ப டேஞ்சர் -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications