தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க
தஞ்சை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்கான தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 185 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினற்ன.
நிறுவனம்: தமிழக நுகர்பொருள் வாணிப கழகம்
மொத்த காலியிடங்கள்: 185
பணியிடம்: தஞ்சை
பணி : உதவியாளர் 72
சம்பளம் : மாதம் ரூ.2410+ 4049
தகுதி: பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்
பட்டியல் எழுத்தர்: 62
தகுதி: ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
காவலர்-51
சம்பளம்: ரூ.2359+4049
தகுதி: 8வது படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், நுகர்பொருள் வாணிப கழகம், எண்,01, சச்சிதானந்தம் மூப்பனார் ரோடு. தஞ்சாவூர்:631001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 15.02.2021