10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடியாக இருக்கு.. மிஸ் பண்ணாம அப்ளே பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காயர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
MSME எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காயர் போர்டு நிறுவனத்தில் உதவியாளர், கிளார்க், மேலாளர் என பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 36
பணி வாரியாக:
Senior Scientific Officer - 01
Scientific Assistan - 01
Showroom Manager Gr.III - 04
Assistant - 09
Upper Division Clerk - 04
Junior Stenographer - 04
Mechanic - 01
Hindi Typist - 01
Lower Division Clerk - 01
Salesman - 05
Training Assistant - 03
Machine Operator - 01
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 10ஆம் வகுப்பு, ஐடிஐ, சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
ஊதியம் : ரூ. 19,900 - ரூ.1,77,500
வயது வரம்பு: 25 முதல் 40 யது
மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - 2 வகையான தேர்வுகள் (1 எழுத்துத் தேர்வு + 1 நேர்முகத் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம் - Senior Scientific Officer, Scientific Assistant பணியிடங்களுக்கு விண்ணிப்பவர்கலுக்கு ரூ 500.
showroom Manager மற்றும் Assistant பணியிடங்களுக்கு விண்ணிப்பவர்கலுக்கு ரூ 400.
இதர பணியிடங்களுக்கு ரூ.300
எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 15, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf
விண்ணப்பிக்க
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications