கவுதமியிடம் கமல் சொல்லாத 'அந்த' ரகசியம்
கமலைப் பிரிந்து விட்டேன் என்ற கவுதமியின் அறிவிப்பை வைத்து ஜோக் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: துன்பம் வரும் வேளையில சிரிங்கனு வள்ளுவர் சொன்னாலும் சொன்னார், அடுத்தவர் துன்பத்தையும் நகைச்சுவையாக்கி பார்க்கும் மனோபாவம் நம்மில் பலருக்கு அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த வாரம் டாக் ஆப் தி டவுனாக இருந்த கமல் - கவுதமி பிரிவையும் தற்போது ஜோக்காக சமூக வலைதளத்தில் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

அப்படியாக வாட்ஸ் அப்பில் வந்த ஜோக் ஒன்று உங்களுக்காக...
இப்ப புரியுதா....
பாபநாசத்துல ஐ ஜி பையன பொதச்ச இடத்தை... கமல் ஏன் கவுதமி கிட்ட சொல்லல ன்னு இப்ப புரியுதா... ஒருவேளை சொல்லிருந்தா இப்ப பிரிஞ்சதால... போலீஸ்ல போட்டு கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கு இல்ல.. நல்ல வேளை...
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...!












Click it and Unblock the Notifications