Joke : சோர்வாக இருந்தால்.. குடிகாரர்களின் பேச்சை கொஞ்சம் கேட்டு போங்க!
சென்னை: மக்களே கொஞ்சம் சோர்வான மனநிலையில் இருக்கீங்களா.. அப்போ இந்த குடிகாரர்கள் என்ன பேசிக்கிறாங்க என்று கேட்டு சிரிக்கலாம் வாங்க.

நண்பன் 1: டேய்.. இன்னைக்கு நைட் அந்த மூவி பார்ட்டிக்கு எத்தனை பேர் வராங்க..
நண்பன் 2: 10 பேருக்குமேலவராங்க, ஆனால்நமக்குஇன்னும் 10 பேருவேணும்
நண்பன் 1: ஏன்
நண்பன் 2: அது 18+ மூவி ஆச்சே
நண்பன் 1: !!!
நண்பன் 1: உன்னோட ஒரு கையில் 12 ஆரஞ்சு, இன்னொரு கையில் 12 மாங்காய் இருக்கு..
நண்பன் 2: சரி..
நண்பன் 1: இப்போ உன்கிட்ட என்ன இருக்கு?
நண்பன் 2: பெரியகைஇருக்கு
நண்பன் 1: !!!
குடிகாரன்: பார் நுழைவாயிலை திறந்து உள்ளே வந்தான்.. சார் ஒரு பீர்?
பார் அட்டெண்டர்: சார்.. நீங்க ரொம்ப குடிச்சிருக்கீங்க, அதனால் தர முடியாது.
குடிகாரன்: சரி
சிறிது நேரம் கழித்து நுழைவாயிலை திறந்து மீண்டும் உள்ளே வந்தான்.
குடிகாரன்: சார்.. ஒரு பீர்?
பார் அட்டெண்டர்: சார்.. நீங்க ரொம்ப குடிச்சிருக்கீங்க, என்னால தர முடியாது.
குடிகாரன்: சரி
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் பார் வாசலை திறந்து உள்ளே வந்தான்.
பார் அட்டெண்டரை பார்த்து, சார் நீங்களா?
அதெப்படி சார், நான் போற எல்லா பாரிலும் நீங்களே இருக்கீங்க?
பார் அட்டெண்டர்: டேய் மூதேவி! குடிபோதையில் நீதான் ஒரே பாருக்கு வந்துட்டு இருக்க.
குடிகாரன்: !!!












Click it and Unblock the Notifications