கல்யாணத்துக்கு அப்புறம்...
Subscribe to Oneindia Tamil
பெண்: என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா உங்க எல்லா துக்கத்திலும் நான் பங்கெடுத்துக்குவேன்.
ஆண்: சந்தோசம்...ஆனா, எனக்கு இப்போ ஒரு பிரச்சனையும் இல்லையே....
பெண்: நீங்க இன்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே...
ஆண்: ஞே ஞே ஞே!!!!!












Click it and Unblock the Notifications