அடக் கடவுளே, டிரைவர் செத்துப் போய்ட்டாரே...!
Subscribe to Oneindia Tamil
அந்தப் பையனின் தாயாருக்கு 2வது குழந்தை பிறந்தது. இதுவும் பையன். இதைப் பார்த்த முதல் பையனுக்குப் பொறாமை வந்து விட்டது.
எனக்குப் போட்டியா ஒருத்தன் வந்துட்டானே என்று கோபமாகிப் போன அவன், தனது தாயார் தூங்கும்போது அவரது மார்பின் முனையில் விஷத்தைத் தடவி வைத்து விட்டான். தனது தம்பிப் பாப்பா பால் குடிக்கும்போது விஷம் தாக்கி இறந்து போய் விடுவான் என்பது அவனது கணிப்பு.
ஆனால் என்னே ஒரு துரதிர்ஷ்டம் பாருங்கள்... அடுத்த நாள் அந்த வீட்டு டிரைவர் செத்துப் போய் விட்டார்....!!!












Click it and Unblock the Notifications