மறுபடியும் மொதல்ல இருந்தா....!
அடிக்கடி அழகிகளை நாடும் அய்யாச்சாமிக்கு வந்தது 'வி.டி'. இதனால் பாதிக்கப்பட்ட அவன், மருத்துவனைக்குப் போய் சோதனை செய்தான். ரொம்ப மோசமாருக்கு, உடனே அட்மிட் ஆயிடுன்னு டாக்டர் சொல்ல, அட்மிட் ஆனான். நாலு மாசம் உள்ளேயே வைத்து தீட்டி விட்டனர். மருந்து, மாத்திரை, டாக்டர் என்று செம டென்ஷனாகிப் போனான் அய்யாச்சாமி.
ஒரு வழியாக சிகிச்சை முடிந்தது. இங்க பாருப்பா, எல்லாம் சரியாப் போச்சு, இனிமேலாச்சும் சூதானமா இருந்துக்க என்று டாக்டர்கள் அட்வைஸ் வைத்து வெளியே அனுப்பினர். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்தான் அய்யாச்சாமி. வந்தவனுக்கு நான்கு மாத 'பசியை' உடனே தீர்க்க வேண்டும் என்று வெறி கிளம்பியது.
வழியில் சிக்கிய ஒரு அழகியைப் பிடித்தான். வீட்டுக்குப் போனான், நான்கு முறை 'சாப்பிட்டான்'.
எல்லாம் முடிந்து களைப்பாக படுத்துக் கிடந்தவன், பிறகு அந்தப் பெண்ணிடம் திரும்பிச் சொன்னான், நாலு மாசமாச்சும்மா, நான் நல்லா 'சாப்பிட்டு'. 'விடி' வந்து உடம்பு சரியில்லாம போய், ஆஸ்பத்திரிலே சேர்ந்து இன்னிக்குத்தான் வெளியே வந்தேன் என்றான் புலம்பியபடி.
அப்படியா என்று கேட்டுக்கொண்ட அப்பெண், அங்க சாப்பாடெல்லாம் நல்லா தருவாங்களா என்று கேட்டாள்.
ஏன் கேட்கிறே என்று கைலியைத் தேடியபடியே அய்யாச்சாமி கேட்க, இல்லை, எனக்கும் விடி இருக்கு. போகனும் போகனும்னு பாக்குறேன். நேரமே கிடைக்கலை. நாளைக்குத்தான் போய் அட்மிட் ஆகலாம்னு பாக்குறேன். அதான் கேட்டேன் என்று கூறியபடி புடவையை சரி செய்து விட்டு நடையைக் கட்டினாள்.
மறுபடியும் மொதல்ல இருந்தா... என்று மலைத்துப் போய் மயங்கி விழுந்தான் அய்யாச்சாமி.












Click it and Unblock the Notifications