மீன் பிடித்த கதை...!
Subscribe to Oneindia Tamil
அந்த பெண் படுக்கையில் படுத்துக் கிடந்தாள். அருகில் ஒரு வாலிபன். அவன் வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் கணவருடைய நெருங்கிய நண்பன்தான். இருவரும் பல மணி நேரமாக உறவு கொண்டு விட்டு ஹாயாக படுத்துக் கிடந்தனர்.
அப்போது போன் வந்தது. அப்பெண் எடுத்துப் பேசினாள். அவளது கணவன்தான் பேசினான். அவள் பேசுவதை, கள்ளக்காதலன் ஜாலியாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவனுடன் பேசிய அப்பெண், அப்படியா, ரொம்ப சந்தோஷம். உண்மையாகவா.. கிரேட், கேட்கவே சூப்பரா இருக்கு.. தேங்க்ஸ், பை பை.. என்று கூறி போனை வைத்தாள்.
அவள் போனை வைத்ததும், ஆமா யார் பேசுனது என்றான்.
அதற்கு அவள் சொன்னாள்... என்னோட புருஷன்தான். டூர் போன இத்தில் மீன் பிடித்து சந்தோஷமாக இருக்கிறாராம். எப்படியெல்லாம் மீன் பிடித்தேன் என்பதை விளக்கிச் சொன்னார்...












Click it and Unblock the Notifications