செத்துப் போச்சு...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஒருவர் அங்குமிங்கும் நடமாடியபடி இருந்தார். அவர் தனது பேன்ட் ஜிப்பை இறக்கி விட்டு, ஆண்குறியை வெளியில் விட்டபடி நடமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இளம் நர்ஸ் அங்கு வந்தார். அந்த நபரின் கோலத்தைப் பார்த்து அதிர்ந்த அவர், என்ன இது என்று அதிர்ச்சியுடன் கேட்டார். அதற்கு அந்த நபர், இது செத்துப் போய் விட்டது என்று சோகத்துடன் கூறினார்.
அதற்கு அந்த நர்ஸ் அடப் பாவமே என்று உச்சுக் கொட்டியபடி சென்றார்.
அடுத்த நாள் அதே நபர் அதே கோலத்தில், அதே நர்ஸ் முன்பு வந்தார். அப்போது அந்த நர்ஸ் கேட்டார், நேற்றே இது செத்து விட்டது என நினைக்கிறேன் என்றார்.
அதற்கு அந்த நபர், ஆமாம், இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருக்கிறேன் என்று கூறியபடி நகர்ந்தார்...












Click it and Unblock the Notifications