காசு மட்டும் கூட இருந்திருந்தா...!

Subscribe to Oneindia Tamil

அவர்களுக்கு அப்போதுதான் கல்யாணமாகியிருந்தது. வெள்ளைக்கார தம்பதிகளான அவர்கள் ஹனிமூனுக்காக ஒரு ஊருக்குப் போயிருந்தனர். பகல் முழுக்க சுற்றிப் பார்த்த அவர்கள் இரவு வந்ததும் கூட ஆயத்தமானார்கள். மனைவிக்கு இப்போது பிள்ளை வேண்டாம் என்ற எண்ணம். எனவே காண்டம் வாங்கி வர கணவனை அனுப்பினாள்.

கணவனை அனுப்பி விட்ட அவளுக்கு தனியாக ஹோட்டல் அறையில் இருக்க பயமானதால் லைட் அத்தனையையும் அணைத்து விட்டு தனியாக உட்கார்ந்திருந்தாள். அப்போது ஒரு திருடன் அங்கு வந்தான். அவனைப் பார்த்த மனைவிக்கு, அது கணவன் தான் போல என நினைத்து வாரி இழுத்துக் கொண்டு ஆறத் தழுவி முத்தமிட்டாள். இதை எதிர்பார்க்காத திருடனும் சத்தம் போடாமல் சந்தில் சிந்து பாட ஆரம்பித்தான்.

எல்லாம் முடிந்து சோர்வடைந்த மனைவி தூங்கிப் போனாள். திருடன் அங்கிருந்து சந்தோஷமாக கிளம்பிப் போனான்.

இதற்கிடையே, காண்டம் வாங்கப் போன கணவனுக்கு எங்குமே அது கிடைக்கவி்ல்லை. கடைசியில் ஒரு கடையில் இருந்தது. எந்தக் காண்டம் வேண்டும் என்று கேட்ட கடைக்காரர், வெள்ளை நிற காண்டம் 15 சென்ட், கருப்புக் காண்டம் 20 சென்ட், நல்ல தரமான பழுப்பு நிற காண்டம் 25 சென்ட் என்று கூறினார்.

கணவனிடம் வெறும் 20 சென்ட் காசு மட்டுமே கையில் இருந்ததால் கருப்பு நிற காண்டத்தை வாங்கிக் கொண்டு வேகமாக ஹோட்டலுக்கு திரும்பினான். அங்கு மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். இவனுக்கோ மோகம் தலைக்கேறி தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது உருண்டு புரண்டான்.

மனைவிக்கு ஆச்சரியம், டயர்டே ஆகாமல் இப்படி சுறுசுறுப்பா மறுபடியும் வந்துட்டாரே நம்ம புருஷன் என்று நினைத்து ஒத்துழைத்தாள்.

9 மாதங்கள் போனது. மனைவிக்கு அழகான கருப்பு நிற குழந்தை பிறந்தது. அவன் வளர்ந்து சிறுவன் ஆனான். அப்போது தனது அப்பாவிடம் கேட்டான், ஏம்ப்பா நீங்க வெள்ளையா இருக்குறீங்க, நான் மட்டும் கருப்பா இருக்கேனே ஏன் என்று கேட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+