இவரு கொஞ்சம் சீக்கிரமாவே கிழவனாயிட்டாரு...
சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வயதான பெண்மணி பூங்காவில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவள் அருகே மற்றொரு வயதான ஆண் வந்தமர்ந்தார்.
இருவரும் புன்னகைத்த படியே பேச ஆரம்பித்தார்கள் இப்படி....

ரகசியம் என்ன...?
பெண் : உங்களப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்குறிங்களே.. இந்த சந்தோஷத்திற்கான காரணத்தைச் சொல்வீர்களா..?
ஆண் : சரி சொல்கிறேன். கேளுங்கள்....

ஐய்யய்யோ...
ஆண் : ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன்...
பெண் : அப்படியா...

அடக் கடவுளே....
ஆண் : கணக்கில்லாமல் விஸ்கி குடிக்கிறேன்...
பெண் : ஓஹோ....

இது வேறயா...
ஆண் : அளவில்லாமல் சாப்பிடுவேன்... எக்ஸர்சைஸ்ஸும் செய்ய மாட்டேன்...
பெண் : பரவாயில்லயே... இவ்வளவு ஒழுங்கீனமாக இருந்தும் இவ்வளாவு மகிழ்ச்சியாக இருக்கிறீகளா..? ஆச்சர்யமான விஷயம் தான்!!!

என் வயது தெரியுமா..?
ஆண் : சரி, இவ்வளவு கூறினேனே என் வயது என்ன என்று கேட்டீர்களா..?
பெண் : சொல்லுங்கள்...

அடப்பாவி....
ஆண் : நேற்றோடு 25 வயது பூர்த்தியாகியுள்ளது....
பெண் : ............???????!!!!












Click it and Unblock the Notifications