ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...
Subscribe to Oneindia Tamil
நாம் மற்றவர்களைப் பற்றி எண்ணுவது போல் தானே, மற்றவர்களும் நம்மைப் பற்றி எண்ணுவார்கள்.
இதோ, அப்படி நம்மைச் சுற்றி இருக்கும் சில அஃறிணைகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும் என ஒரு கற்பனை....

நீங்கள் கம்யூட்டர் முன்னால் அமர்ந்திருக்கும் போது கம்யூட்டர் இப்படி நினைக்கலாம்...
‘ இண்டெல்' உள்ளே... ‘மெண்டல்' வெளியே !!!

குளிர்சாதப் பெட்டிக்கு எதிரே நிற்கும் போது, குளிர்சாதனப் பெட்டி இப்படி உள்ளூர நினைக்கலாம்...
‘கூல்' உள்ளே... ‘பூல்' வெளியே !!!

ரேஸ் கோர்ஸிற்கு வெளியே நீங்கள் நிற்கும் போது தடுப்புச் சுவர் இப்படி நினைக்கலாம்...
‘குதிரை' உள்ளே... ‘அகமுதை' வெளியே!!!

பூமி உள்ளூர இப்படி நினைத்துக் கொள்ளலாம்...
கொஞ்சம் தண்ணியடிச்சாலே இப்டி தள்ளாடுறீயே...இவ்ளோ தண்ணிய உள்ளார வச்சுட்டு நான் எவ்ளோ ஸ்டடி பார்த்தியா..?












Click it and Unblock the Notifications