தீபா திடீருன்னு பொட்டு வச்சிருப்பதை கவனிச்சீங்களா?
ஜெயலலிதாவின் நினைவிடத்தில், நேற்று தீபா திடீரென தியானம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் வட்டவடிவில் பொட்டு இருந்தது. இந்த திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா, ஒரு கிறிஸ்தவரை திருமணம் முடித்துள்ளார். இதுகுறித்து பொது வெளியில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்து மத நம்பிக்கைகளில் தீவிரமாக இருந்த ஜெயலலிதா, இதனால்தான் அவரது அண்ணன் மகளை ஒதுக்கியே வைத்திருந்திருப்பார் என்ற யூகங்களும் சமூக வெளிகளில் பரவி வருகின்றன.
இந்நிலையில்தான், தீபாவும் தனது கிறிஸ்தவ மத கொள்கைப்படியே நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்பட்டதாக கூறப்பட்டது. தினமும் துளசி பூஜை நடைபெற்ற போயஸ் இல்லத்தில், தீபா குடியேற, உரிமை கொண்டாடுவது ஏற்புடையதல்ல என்ற வாதம் சசிகலா ஆதரவு அதிமுகவினரால் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான், ஜெயலலிதாவின் நினைவிடத்தில், நேற்று தீபா திடீரென தியானம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் வட்டவடிவில் பொட்டு இருந்தது. இந்த திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது. தமிழகத்தில் பெருவாரியாக உள்ள இந்து மக்களின் வாக்குகளை ஈர்க்க தீபா, பொட்டு வைத்து போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
மக்கள் ஏமாற மாட்டார்கள்
இந்த தீபா நேற்று மட்டும் எதனால் நெற்றியில் பெரிய பொட்டு வைத்து இருந்தார். RK நகர் மக்களை ஏமாற்றவா? இனியும் ஏமாந்துபோக மக்கள் தயாராக இல்லை
|
போஸ்டர்களில் ஏற்கனவே ஆரம்பம்
பொட்டு வைக்காம வளைய வரும் தீபா பேட்ரிக்கை போஸ்டர்களில் பொட்டு வைத்து ஜெய.தீபாவாக நிறுவ பார்க்கிறான் பதவி கிடைக்காத அதிமுக தொண்டன்!!
|
ஷர்மிளா கதிதான்
என்ன தீபா பேட்ரிக் இன்னைக்கு பொட்டு பெரிசா இருக்கு ஆர் கே நகர் தொகுதி இடை தேர்தல் இந்து பயமா.. மணிப்பூர் சர்மிளா நிலைமைதான்..
|
தீபா இப்போது
தீபா நவ்.. எனக்கூறி, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் மனோரமா கதாப்பாத்திரம் நடித்த காட்சியை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பொட்டு ஏன் பெருசாச்சு
வாக்குக்காக எதுவும் செய்வோம், இதென்ன ஜுஜுபி!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications