நீயும் வாணே...ஒன்னாப்போய் சண்டை போடுவோம்.. சாமியை வெளுக்கும் நெட்டிசன்கள்!
தமிழர்களை கொச்சைப்படுத்தும் சுப்பிரமணிய சாமி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்களை வைத்து சமூக வலைதளங்களில் கலக்கல் மீம்ஸ்கள் ஓட்டப்படுகின்றன.
சென்னை ஓபிஎஸின் உண்ணாவிரதம், ஆதார் கார்டு, சுப்பிரமணி சாமியின் டிவிட்டர் அட்டகாசம் என அனைத்தையும் ஒரு கைப் பார்க்கும் கலக்கல் மீம்ஸ்களிள் இணையதளத்தில் வளைய வருகின்றன. சுப்பிரமணிய சாமியை கிண்டலடித்தும் இன்னும் எதற்கெல்லாம் ஆதார் கார்டு அவசியமோ என்கிறி ரேஞ்சில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதையுத் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. தமிழக அரசியல் நிலவரத்தை அலசி ஆராய்ந்து மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவை பலரால் பகிரப்பட்டும் லைக் கொடுக்கப்பட்டும் வருகிறது. அவற்றில் சில ஜாலி மிம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...
ரொம்ப ஸ்லோ
அப்பவே இருக்க வேண்டிய உண்ணாவிரதத்தை ஓபிஎஸ் இப்போது இருப்பதாக கூறுகிறது இந்த மீம்ஸ்
இப்ப சொல்லி என்ன பண்றது
அவங்க அப்பல்லோல இருந்தப்பவே சொல்லியிருக்கலாமே இப்ப சொல்லி...
ஆதார் இருந்தாதான் கல்யாணமா?
ஆதார் இருந்தாதான் கல்யாணமே ஆகுமாம்...
இதுக்குமா ஆதார்?
போறப்போக்க பாத்தா டீ குடிக்கக்கூட ஆதார் கேப்பாங்கன்னு சொல்றாறு இந்த வலைஞர்
ஆத்தாவ பத்தி பேசின..
காக்கா பிரியாணி காமெடியை இப்படி உல்டா பண்ணியிருக்ககாங்களாம்...
நீயும் வாண்ணே
தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்தை எடுத்துபோய் இலங்கையுடன் சண்டை போடுங்க- சுப்ரமணியசாமி #சு.சாமிணே...நீயும் வாணே...ஒன்னாப்போய் சண்டை போடுவோம்🚣🚣🚣 pic.twitter.com/gbCEV2GT0q
— •••பூனையார்•••® (@ponram_) March 7, 2017
சு.சாமிணே...நீயும் வாணே...ஒன்னாப்போய் சண்டை போடுவோம்