1000 வருடங்களுக்கு முன்பு தென் கிழக்கு ஆசியாவை கட்டியாண்ட தமிழினத்தின் இன்றைய நிலை!
சென்னை: தமிழர்களின் இப்போதைய நிலையை விவரித்து அட்டகாசமான ஒரு படம் இது. ஒரே வார்த்தே.. ஒரே ஒரு படம்.. மிகச் சரியாக விளக்கி விட்டார் இந்த அன்பர்.
வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் பொங்கல் தொடர்பான படங்களைப் பார்த்தபோது பளிச்சென கண்ணில் பட்டன இவை.
பொங்கலை இந்த ஆண்டும் மக்கள் முழுமையான சந்தோஷத்துடன் கொண்டாட முடியாத நிலை உள்ள நிலையில் இந்தப் படங்கள் நமது கருத்துக்களைத் தூண்டுவதாக உள்ளன.

தமிழினத்தின் நிலை இது
இந்தப் படம் என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதே தமிழினம்தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கட்டியாண்டது. இன்றைய தமிழினத்தின் நிலை இது என்று சொல்கிறார் இவர்.

ஸ்டிக்கர் இனம்
இது தமிழ் இனம் எப்படி ஸ்டிக்கர்களின் கையில் சிக்கி டவுசர் கிழிந்து போய் காணப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

சொன்ன பாத்தியா!
இது அரசியல்வாதிகள் மக்களை எப்படியெல்லாம் "கொண்டாடுகிறார்கள்" என்பதைச் சொல்லும் மீம்.

பேசாம நானே டெல்லி போறேன்
காளைக்குப் பேசும் சக்தி இருந்தால் நிச்சயம் இப்படித்தான் பேசியிருக்கும்.. இப்படித்தான் செய்திருக்கும்.

இவனாடா கொடுமைக்காரன்!
எவ்வளவு இயல்பான வார்த்தை இது... இப்படித்தானே இன்றைய கிராமவாசிகள் தாங்கள் இளைத்து தங்களது கால்நடைச் செலவங்களை வளமாக வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications