வந்தமா கல்யாணச் சாப்பாடு சாப்டோமானு இல்லாம.. இப்டி அநியாயம் பண்ணிட்டீங்களே.. மண்ட பத்திரம் மக்கா !
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானாவில் திருமண ஊர்வலத்தின்போது, இசை நிகழ்ச்சி கேட்டு மது பிரியர்கள் செய்த பிரச்சினையால் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இடையே மோதல் உண்டானது.
இரு தரப்பினரும் கையில் கிடைத்த நாற்காலிகள், பாத்திரங்கள் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கு காயமும் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த ஊரில் ஆண்களைப் போலவே பெண்களும் மது அருந்துவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த மோதலால் சந்தோசமாக நடைபெற வேண்டிய அந்தத் திருமணம் கலவரமாக மாறியது.
இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications