அழிவதற்கு அவர்கள் சாதாரணமாக பேசும் பேச்சே போதும்.. மெர்சலால் வாங்கிக் கட்டும் பாஜக!

மெர்சல் விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் பேசியிருப்பது தேவையில்லாதது என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் பேசியிருப்பது தேவையில்லாதது என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் தாண்டி தேசிய அளவில் மெர்சல் படம் பேசப்பட்டு வருகிறது.மெர்சல் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் என அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டு சேர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வருகின்றன.

இது பாஜக தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தமிழக பாஜக நிர்வாகிகள் தான் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றன.

நாங்கதான் நாங்களேதான்..

இந்தியாவில் பாஜகவை கொஞ்சம் கூட மதிக்காத மாநிலம்.. நாங்கதான் நாங்களேதான்.. என்கிறது இந்த மீம்..

இடையில வந்த..

நாங்க எங்களுக்குள்ள மட்டும் தான் அடிச்சுப்போம்.. மவனே இடையில வந்த.. என மிரட்டுகிறது இந்த மீம்

டென்ஷன் அதிகமாகுது

இவங்க ரெண்டு பேரையும் கட்சி பதவிய விட்டுத்தூக்குங்க. இவங்க பேசுறெல்லாம் கேட்டால் டென்ஷன் அதிகமாகுது.. என்கிறது இந்த டிவிட்

பேசும் பேச்சே போதும்

பாஜக வளர பொய் தேவைபட்டது, பாஜக அழிய அவர்கள் சாதாரணமாக பேசும் பேச்சே போதும்...

வெறுப்படைய வைக்கிறது

மத்திய அரசின் இந்த செயல் மிகவும் வெறுப்படைய வைக்கிறது என்கிறார் இந்த நெட்டிசன்..

இன்னும் கொஞ்ச நாள்தான்

மத்திய அரசின் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்சநாள்தான் என்கிறது இந்த டிவிட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+