என்னடா இது ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை..!

சசிகலா பரோலில் வந்திருப்பது குறித்து சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா பரோலில் வந்திருப்பது குறித்து சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். அவரது பரோல் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா தனது கணவர் நடராஜனை விட்டு பிரிந்து இருந்தார். சசிகலா மரணத்திற்கு பிறகு ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட அனைவரையும் தன்னுடன் மீண்டும் சசிகலா சேர்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொந்த வீடா?

சொந்த வீடு இல்லாததால் நளினிக்கு பரோல் இல்லை; சசிகலா தங்கியிருப்பது அவரது சொந்த வீடுதானா? எனக்கேட்கிறது இந்த டிவிட்

பரோல்ல தான் வந்திருக்காங்க

அவங்க பரோல் தான் வந்து இருக்காங்க!! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

ஒரு கார்லதான் போகனும்னு

#பரோல் நிபந்தனையா ஒரு கார்லதான் போகனும்னு சொல்லிருக்கலாம்.. என கூறுகிறார் இந்த வலைஞர்

ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை

என்னடா இது ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை... என்கிறார் இந்த நெட்டிசன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+