மூன்று ஆண்டுகளுக்கு பிறகா கண்டிப்பது!
ஆர்கே நகர் பிரச்சனை குறித்து டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் பிரச்சனை குறித்து டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலையில் அரசியல் கட்சிகள் பிசியாக உள்ளன.
இந்நிலையில் ஆர்கே நகர் சென்னியம்மன் கோவில் தெரு குடியிருப்பு பிரச்சனை குறித்து தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டியிருந்தார். இடைத்தேர்தலை மனதில் வைத்தே தமிழிசை இவ்வாறு டிவிட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
|
பேசுவது ஏன்?
இதை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவது ஏன்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
சொல்லுங்களேன் மேடம்
உங்க ஆளுங்கதான இப்போ ஆட்சி பண்றது..சொல்லி கட்டிக்கொடுக்க சொல்லுங்களேன், மேடம்.. என்கிறார் இந்த வலைஞர்
|
இப்போ பொங்குறீங்களே ஏன்?
எப்படியும் கலாய்ப்பாங்க! கலாய்ச்சிட்டு போங்கன்னு தானே இந்த ட்விட் போட்டீங்க? 3 வருடம் பொங்காம இடைத்தேர்தல் அறிவிச்சதும் பொங்குறீங்களே ஏன்!
|
இந்தியா சேதம் அடைந்து
அட போங்க இந்தியா சேதம் அடைந்து 3வருஷம் ஆச்சு... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சீக்கிரமா வேலை முடிஞ்சுடும்...
அந்த அதிகாரி வீட்டுக்கு ஒரு ரெய்டு அனுப்புங்கக்கா...சீக்கிரமா வேலை முடிஞ்சுடும்...
|
யார் தவறுங்க அக்கா...?
கடந்த 3 ஆண்டுகளாக மத்தியிலும் நீங்கள் தான், மாநிலமும் உங்க கன்ட்ரோல் தான்..
செய்யாதது யார் தவறுங்க அக்கா...?
|
மூன்று ஆண்டுகளுக்கு பிறகா?
மூன்று ஆண்டுகளுக்கு பிறகா கண்டிப்பது? எனக் கேட்கிறார் இந்த நெட்டிசன்












Click it and Unblock the Notifications