ஹேய்.. வாயு புயலே நீ வரியா இல்லையா? உன் சப்போர்ட்டரையாவது அனுப்பு.. ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்கள்!
Recommended Video
சென்னை: வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து அம்மாநில மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது மழை பெய்யும் என காத்திருக்கின்றனர் மக்கள். இந்நிலையில் மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அரபிக்கடலில் உருவானது வாயு புயல்.
இந்த புயல் குஜராத்தை தாக்கும் என முதலில் கூறப்பட்டது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த ஆண்டும் வரவில்லையே
இந்நிலையில் வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குஜராத் மக்கள் இந்த ஆண்டும் புயல் வரவில்லையே என ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
மக்கள் நிம்மதி பெருமூச்சு
குஜராத்தின் கடலோரப் பகுதியிலுள்ள மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் வாயு புயல் திசை மாறிவிட்டது, குஜராத்தில் புயல் கரையை கடப்பதற்கான சாத்தியம் இல்லை, அது செல்லும் திசையை பொறுத்து ஓமனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
சவுராஷ்டிரா கடலோரப் பகுதி
அதிதீவிர புயலாக மாறியது வாயு. சவுராஷ்டிரா கடலோர பகுதிகளை தாக்குகிறது.
|
நீந்தி கரை சேரும் மீனவர்
வாயு புயலால் வேரவால் பகுதியில் பல அடி உயரத்துக்கு எழும் அலைகள்.. படகு மூழ்கியதால் நீந்தியபடி கரை சேரும் மீனவர்
|
சிங்கங்களின் கதி என்ன?
வாயு புயலால் 2.8 லட்சம் குஜராத் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிர் காடுகளில் உள்ள சிங்கங்களின் கதி என்ன?
|
இவர்களை பார்த்து புயலுக்கே பயம்
வாயு புயல் திசை மாறிவிட்டது, குஜராத்தை தாக்காது. மோடி அமித் ஷா நடையை பார்த்து இயற்கைகூட பயந்து விட்டது என்கிறார் இந்த நெட்டிசன்.
|
நன்றி சக்திமான்
வாயு புயலை சக்திமான் ஊதியே அனுப்பிவிட்டாராம்.. நன்றி சக்திமான் என்கிறார் இந்த நெட்டிசன்
|
இயற்கை கைவிட்டுவிடும்
நீங்கள் இயற்கையை கைவிட்டால் இயற்கையும் உங்களை கைவிட்டுவிடும் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
படுத்தேவிட்டார்கள்
மேற்கு குஜராத் மக்கள் புயலுக்காக 2015ஆம் ஆண்டு முதல் காத்திருக்கின்றனர்.. தற்போது படுத்தே விட்டார்கள்.. என கூறி கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்
|
வர்யா இல்லையா?
ஹேய்.. வாயு புயலே நீ வர்யா இல்லையா.. நீ வர விரும்பினால் உன்னை யாரும் தடுக்க முடியாது.. ஆனால் தயவு செய்து உன்னுடைய ஆதரவாளரான மழையை அனுப்பி விடு என்கிறார் இந்த நெட்டிசன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications