இதுக்கு வேற வழியே இல்லையா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகும் அமைதியாக இருந்த தமிழக அரசியல் சூழ்நிலை, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சட்டென்று மாறிப்போனது.
அதுவும் அவர் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அல்லோல கல்லோலப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குள்ளே போனதோடு மீண்டும் அமைதியாகியிருக்கிறது.
சிறைக்குள் இருந்து கொண்டே கட்சி நடத்துகிறார் சசிகலா, அதே நேரத்தில் சுதாகரனோ யாகம், பூஜை செய்து சக கைதிகளை பீதிக்கு உள்ளாக்குகிறார்.
இவர்கள் இருக்கும் வரை மீம்ஸ்களுக்கு பஞ்சமிருக்காது. எங்கள் பங்குக்கு நாங்களும் போட்டிருக்கிறோம். ரசிங்க வாசகர்களே!

















Click it and Unblock the Notifications