குருநாதா நானும் வந்துர்றேன் குருநாதா!
இரட்டை சின்னம் மீட்பு...டிடிவி தினகரன் ரியக்சன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு என பல விசயங்கள் மீம்ஸ்க்கு கருப்பெருளாகியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இனி கொண்டாட்டம்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவித்து விட்டார்களே இது போதாதா?
இரட்டை இலை சின்ன வழக்கில் ஒருங்கிணைந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது டிடிவி தினகரன் அணிக்கு ஏமாற்றம்தான். இலை இல்லாவிட்டாலும் நாங்கதான் இடைத்தேர்தலில் ஜெயிப்போம் என்று பேட்டி தட்டுகிறார் தினகரன்.
மேலே இருப்பவர் கருணையோடு பார்த்துட்டாரே என்று செல்லூர் ராஜூவிடம் கேட்டால் அது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் என்கிறார். இவற்றை வைத்து நாங்கள் போட்டுள்ள மீம்ஸ் படிங்க சிரிங்க...ரசிங்க மக்களே.

















Click it and Unblock the Notifications