ப்ளீஸ் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்.. கொரோனா போற போக்குல ஒரு காட்டு காட்டிடப் போகுது!
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதம் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத காலம் என்றால் அது மாணவப் பருவம் தான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனிலேயே மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்படியே தங்களது பள்ளிக் கல்லூரி பருவம் முடிந்து விடுமோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு அடுத்த மாதம் மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஆனால் அக்டோபரில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்ற நிபுணர்களின் கருத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் இந்த பயமும், மகிழ்ச்சியும் கலந்த மனநிலை மீம்ஸ்களிலும் எதிரொலிக்கிறது. இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலான சில மீம்ஸ்களின் தொகுப்பு...












Click it and Unblock the Notifications