அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த விவேகானந்தர்.. அமைதிக்கான சிகாகோ உரை
அமெரிக்காவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை இப்போதும் உலகின் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்னை: அமெரிக்காவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை இப்போதும் உலகின் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று தான் அந்த அற்புதமான சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக ஆன்மீக மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்காக அமெரிக்கர்களும், ஆன்மீக குருக்களும், பல மதத்தை சேர்ந்தவர்களும் விழாவில் கலந்து கொண்டு இருந்தனர்.

அப்போது எல்லோரும் வியக்கும் வகையில், ஜாதி மதங்களை துறந்து எனது அருமை அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! என்று தனது பேச்சை தொடங்கினார். இப்போதும் உலகின் மிக முக்கியமான உரைகளில் அதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன் என்று ஆரம்பித்து பேச்சு முழுக்க அமைதி, சமாதானம், நட்பு, மத ஒற்றுமை, ஆன்மிகம், தென்னிந்தியாவில் இருந்த வாழ்க்கை என்று பல விஷயங்களை பேசுகிறார். இப்போதும் கூட இணையத்தில் அவரது பேச்சு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications