மும்பையில் ரூ.4 கோடி மதிப்பு பிரவுன்சுகர் பறிதல்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: சர்வதேச மார்க்கெட்டில் ரூ 4 கோடி பெறுமானள்ள பிரவுன்சுகர் பிடிபட்டது. இதுதொடர்பாக 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
முகமது 38, மற்றும் அப்துல் ரஹ்மான் 20 ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.
தானேயை அடுத்துள்ள மிரா ரோடு ரெயில்வே நிலையம் அருகே இவர்கள் நடமாடிக் கொண்டிருந்த போது போலீசார் சந்தேகத்தின் பேல் இவர்களைக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் கிலோ கணக்கில் பிரவுன் சுகர் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெய வந்தது. போலீசார் இவர்களைக் கைது செய்து ரூ 4 கோடி பெறுமானள்ள பிரவுன் சுகர் பாக்கெட்டுக்களைப் பறிதல் செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications