For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநிர் உரையில் புதிதாக ஏதும் இல்லை: எதிர்க்கட்சிகள் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்ட சபையில் ஆளுநிர் பாத்திமா பீவி புதன்கிழமை நகழ்த்திய உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆளுநிர் உரை குறித்து சட்டசபை த.மா.க. எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், கல்லூயில் வழங்கப்படும் ஆண்டு அறிக்கை போல ஆளுநிர் உரை உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் குறித்து மட்டுமே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அரசியல் சட்ட மறு ஆய்வுக்கு மாநல அரசு தெவித்துள்ள சம்மதம், தென் மாவட்டங்களான ராமநிாதபுரம், விருதுநிகர் மற்றும் திருநிெல்வேலியில் நலவும் வறட்சி குறித்து சாதித்து வரும் மெளனம் கண்டனத்துக்குயவை என்றார் பாலகிருஷ்ணன்.

அ.தி..க. தலைவர்கள் தாமரைக்கனி, பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் கூறுகையில், ஆளுநிர் உரையில் புதிதாக ஏதும் இல்லை. உழவர் சந்தை, வரும் ன் காப்போம், சமத்துவபுரம் ஆகிய திட்டங்கள் வெறும் கண்துடைப்பே என்று அவர்கள் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாந செயலாளர் சங்கரய்யா கூறுகையில், மாநலத்தில் டப்பட்டுள்ள மில்களைத் திறப்பது குறித்து உரையில் எந்த உருப்படியான திட்டம் இல்லை. சேலம் இரும்பு எஃகு உருக்காலையை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

மதிக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், ஆளுநிர் உரை வரவேற்புக்குயது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவதற்கான தமிழக அரசின் யற்சிகள் பாராட்டுக்குயது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X