வேலை வாங்கித்தருவதாக மோசடி சப்-இன்ஸ்பெக்டர் கைது ஓய்வு பெற்றபின் பிடிபட்டார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலையில்லா பட்டாதாரி வாலிபர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவரை புதன்கிழமை கைது செய்தனர்.
செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நிடத்திய போது வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி ரூ 6 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெய வந்தது.
சிபிசிஐடி போலீசார் இவரை மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட அன்சார் முதலில் அமைச்சர் ஒருவருக்கு பாதுகாவலராக இருந்தார் என்றும் தெய வந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications