தந்தை ஆஸ்த்துமாவால் இறந்து விடுவார் என்ற பயத்தில் மகள் சாவு: பின்னர் தந்தையும் சாவு
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கேரள மாநலம் ஆலப்புழா மாவட்ட காங்கிரஸ் தலைவர் மோகன் குமார் ஆஸ்த்மா நேயால் காலமானார். ன்னதாக தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற டியாது என்று டாக்டர்கள் கைவித்து விட்டதால் மனடைந்த இவரது மகள் பிந்துவும் (31) இறந்தார். ளையில் ரத்தம் உறைந்ததால் இவர் இறந்தார்.
அமெக்காவில் தன் கணவர் தினேஷூடன் வசித்து வந்த பிந்து, தந்தை மோகன் குமார் உடல்நலை சயில்லாமல் இருந்ததால் கடந்த டிசம்பர் மாதம் ஆலப்புழாவிற்கு வந்தார். அங்கு தன் தந்தையை தனியார் ஆஸ்பத்தி ஒன்றில் சேர்த்து கவனித்து வந்தார். ஆனால் அவரது நலை மிகவும் ஆபத்தாக உள்ளது. அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று தெந்தவுடன் தந்தையின் மேல் வைத்த பாச மிகுதியில் அதிர்ச்சியடைந்தார். இதில் ளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இறந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications