For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21 பேருடன் தைவான் நாட்டுக் கப்பலைக் காணவில்லை

By Staff
Google Oneindia Tamil News

தைபே:தைவான் நாட்டைச் சேர்ந்த கப்பல் 21 பேருடன் காணாமல் போய்விட்டது என்று அந் நாட்டு துறைகம் மற்றும் கப்பல்துறை அதிகாகள் தெவித்தனர்.

காணாமல் போவதற்கு ன் அக் கப்பல் தைவான் நீணைப்பில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இக் கப்பலை சீன அரசு பிடித்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், காணாமல் போன கப்பலைத் தேடும் பணியில் தைவான் நாட்டு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை கப்பலைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன கப்பல் ஹுவாலியன் துறைகத்திலிருந்து 5,300 டன் சரளைக் கற்களை ஏற்றிக் கொண்டு தாம்சுயீ துறைகத்துக்குச் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

கப்பல் சென்ற தைவான் நீணைப்பில் கடல் அமைதியாக உள்ளதாகவும், எந்த கடல் கொந்தளிப்பும் இல்லை. ஆகவே, கப்பல் ழ்கியிருக்க வாய்ப்பு குறைவு என்று அதிகாகள் தெவித்தனர்.

கப்பலில் இருந்த 21 பேல் 7 பேர் பர்மா நாட்டையும் மற்றவர்கள் தைவான் நாட்டையும் சேர்ந்தவர்கள்.

ராய்ட்டர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X