2 லாகள் நேருக்கு நேர் மோதல் : 4 தொழிலாளர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 4 கூலித்தொழிலாளர்கள் பதாபமாய் இறந்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை இக்கோர விபத்து நிடந்தது. உளுந்தூர்பேட்டையிலிருந்து அசி ஏற்றிக் கொண்டு வந்த லா மதுராந்தகம் அருகே வந்த போது, எதிரே கேரளாவிலிருந்து வந்த லா இந்த லா மேல் மோதியது.
சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் இறந்தனர். லா கிளீனர் மற்றும் ஒரு தொழிலாளர் காயமடைந்த நலையில் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications