எலிவேட்டருக்கு இடையில் சிக்கி மெக்கானிக் சாவு
டெல்லி: டெல்லியில் நிகரும் ஏணியின் (எலிவேட்டன்) மேலிருந்து கீழே விழுந்து மெக்கானிக் ஒருவர் உயிழந்தார்.
சில வாரங்களுக்கு ன்பு டெல்லி சர்வதேச விமான நலையத்தில் எலிவேட்டருக்கு இடையே சிக்கி ஒரு சிறுமி இறந்தார். தற்போது இதே போன்ற சம்பவம் டெல்லியில் நிடந்துள்ளது.
டெல்லி பல்கலைகழகத்தின் பயோ மெடிக்கல் தொழில்நுட்ப மையம் வடக்கு டெல்லியில் உள்ளது. இங்கு மெக்கானிக்காக இருந்து வந்தவர் ரமேஷ் (25). இவர் வியாழக்கிழமை காலை எலிவேட்டருக்கு மேலே ஏறி நன்று பழுதுபார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்து தவறி விழுந்துள்ளார். அவரது ரத்தம் தோய்ந்த உடல் சுவருக்கும், எலிவேட்டருக்கும் இடையே நிசுங்கிக் கிடந்தது. ஒரு மணி நிேரத்திற்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது.
லிப்ட் கடந்த வாரம்தான் ச செய்யப்பட்டதாகவும், எனவே லிப்ட் லம் இந்த மரணம் இருந்திருக்க டியாது என்றும் மைய அதிகாகள் தெவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு எலிவேட்டரை நறுவிய, இவான் எலிவேட்டர் நறுவனத்தினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர். நறுவனம் மீது புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications