ஒரிசா: மார்ச் 5-ம் தேதி நவீன் பட்நாயக் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வரம்: ஒரிசாவில் ஆட்சி அமைக்க வரும்படி பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் அழைக்கப்பட்டுள்ளார். மார்ச் 5-ம் தேதி பதவியேற்பு நகழ்ச்சி நிடைபெறுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், வியாழக்கிழமை மாலை ஆளுநிர் எம்.எம். ராஜேந்திரனைச் சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை ஏற்று அவரை ஆட்சி அமைக்கும்படி ஆளுநிர் கேட்டுக் கொண்டார்.
ன்னதாக, பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி வேட்பாளர்களின் தலைவராகவும், கூட்டணியின் சட்டப்பேரவைத் தலைவராகவும் நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதம் ஆளுநிடம் அளிக்கப்பட்டது.
தனது தந்தை பிஜு பட்நாயக்கின் 85-வது பிறந்த நிாளான மார்ச் 5-ம் தேதி பதவியேற்பு நகழ்ச்சி நிடைபெறும் என்று நவீன் பட்நாயக் தெவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications