வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரமடைந்துவரும் போடோலாந்து தனி மாநலப் பேராட்டம்
குவஹாத்தி:
அஸ்ஸாமிலிருந்து பித்து தனி போடோலாந்து கோரும் பழங்குடி தீவிரவாதிகளுக்கு ஆதரவு அதிகத்து வருகிறது.
அஸ்ஸாக்கு வெளியே இந்தியாவுக்குள் தங்களுக்கு தனி மாநலம் வேண்டும் என இந்தப் பழங்குடியினர் கோ வருகின்றனர்.
சமீபத்தில் குவஹாத்தியில் நிடந்த பிவினை ஆதரவுப் பேரணியில் 10,000 போடோ பழங்குடியினர் பங்கேற்றுள்ளனர். ரத்தம் சிந்தியாவது தனி மாநலக் கோக்கையை அடைவோம் என போடோ இயக்கத்தின் பெண்கள் தலைவர் பிரமிளா ராணி பிரமா கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தக் கோக்கை இருந்து வந்தாலும் சமீபத்தில் தனி மாநலம் கோ தனித்தனியே பேராடி வந்த பல்வேறு போடோ குழுக்களும் இப்போது ஒன்றிணைந்துவிட்டன. இதனால் போராட்டத்துக்கு பலம் அதிகத்துள்ளது.
மக்கள் ஜனநிாயக ன்னணி, அனைத்து போடோ மாணவர்கள் சங்கம் ஆகியவை சமீபத்தில் கூட்டு சேர்ந்தன. இப் பிரச்சினைக்கு ஜனநிாயகதியில் தீர்வு காணத் தவறினால் தீவிரவாத அமைப்புகள் இதனை பெய பிரச்சினையாக்கிவிடும் என போடோ மாணவர் இயக்கம் எச்சத்துள்ளது.
போடோ தனி மாநலப் போரட்டத்தில் இதுவரை சுமார் 10,000 பேர் உயிழந்துள்ளனர்.
தீவிரவாத அமைப்புகளான தேசிய போடோலாந்து ஜனநிாயக ன்னணி, போடோ விடுதைலப் புலிகள் ஆகியவை தனி மாநலம் கோ தொடர்ந்து வன்றையில் ஈடுபட்டு வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications