வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் குறித்து கண்காணிக்க குழு: ஐரோப்பிய யூனியன் டிவு
பிரஸ்ஸல்ஸ்:
காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கண்காணிக்க, கண்காணிப்புக் குழு அமைக்க ஐரோப்பிய யூனியன் டிவு செய்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நிடவடிக்கைக்குக் கிடைத்த பலனாக இது கருதப்படுகிறது. இந்தியாவுக்குப் பின்னடைவாக கருதப்படும் இந்த டிவை, ஐரோப்பிய யூனியனின் நிாடாளுமன்றம் எடுத்துள்ளது.
காஷ்மீல் நலவும் பிரச்சினை குறித்துக் கண்காணிப்பதோடு, அப்பிரச்சினை குறித்து தீவிர அக்கறையோடு அணுகவும் ஐரோப்பிய யூனியன் டிவு செய்துள்ளதாக பெல்ஜியம் தலைநிகர் பிரஸ்ஸல்ஸில் ஆசிய விவகார அதிகா ஒருவர் தெவித்தார்.
காஷ்மீர் விடுதைல தொடர்பான பலரை அழைத்து ஐரோப்பிய நிாடாளுமன்றத்தில் பேச வைக்கவும், பாகிஸ்தான் ஆதரவு குழு ஒன்று ம்ரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தலில் இடம் பெற்றவர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீன் பிரதமர் சுல்தான் கம்மது செளத்.
பிரஸ்ஸல்ஸில் நிடந்த இந்திய எதிர்ப்புக் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், காஷ்மீர் குறித்து இந்தியா வெளியிடும் அறிக்கைகளே அப்பகுதியில் பிரச்சினை இந்தளவு ற்றக் காரணம் எ ன்றார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 28.2 சதவீத நதி ஒதுக்கீடு அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் கண்காணிப்புக் குழு உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டு வந்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் எல்லிஸ், லிஸ் லின், கே டைட்லி ஆகியோர்.
உலக அரங்கில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பெதுபடுத்துவதற்காக இங்கிலாந்து நிாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்திய எதிர்ப்பு காஷ்மீர் அமைப்பினர் நதியளிப்பதாக கூறப்படுகிறது.
காஷ்மீல் மனித உமைகள் நிசுக்கப்படுவதாக ஐரோப்பிய நிாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவும், இந்த குழுவினர் நிடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் லம் இந்தியாவுக்கு பாதகமான வகையில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண அக்குழுவினர் நனைக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.