வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சீனாவிடமிருந்து தாக்குதல் வரலாம்: அமெக்கா
பிரசல்ஸ:
உலகின் பிற பகுதிகளில் நிடக்கும் பிரச்சினைகளில் இருந்து அமெக்காவை விலகியிருக்கச் சொல்லி எதி நிாடுகள் மிரட்ட வாய்ப்புள்ளதால் தான் ஏவுகனை எதிர்ப்புப் பாதுகாப்புத் திட்டம் (ஆண்டி பேலஸ்டிக் மிசைல் டெக்னாலஜி) தங்களுக்குத் தேவைப்படுகிறது என அமெக்கா கூறியுள்ளது.
தனது நிேட்டோ கூட்டணி நிாடுகளிடம் அமெக்கா இத் தகவலைத் தெவித்துள்ளது. குறிப்பாக வட கொயா, சீனாவிமிருந்து இது போன்ற பிரச்சினை தங்களுக்கு ஏற்படும் என அமெக்க நிம்புகிறது.
அமெக்க வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் (ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிவு) ஏவிஸ் போலன் வெள்ளிக்கிழமை நிேட்டோ நிாடுகளின் தூதர்களிடையே பேசினார். அவர் கூறுகையில், தேசிய அளவிலான ஏவுகனை எதிர்ப்புத் திட்டத்தை அமலாக்க ரஷ்யாவுடன் பேசி வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தை மிகச் சுகமான சூழலில் நிடந்து வருகிறது என்றார்.
த்த நிேட்டோ அதிகா ஒருவர் கூறுகையில், சுமார் 100 ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனைகளை நறுத்தி வைக்கும் அமெக்காவின் திட்டத்தை ஐரோப்பிய நிாடுகள் சயாகப் புந்து கொள்ளவில்லை.
இத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து அதிபர் கிளின்டன் சில மாதங்களில் டிவெடுப்பார். தொழில்நுட்பதியில் இத் திட்டம் சாத்தியப்படுமா, எவ்வளவு நதி தேவைப்படும், ஆயுதக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் இத் திட்டம் அடங்குமா போன்றவை குறித்து ஆராய்ந்த பின்னரே கிளின்டன் டிவெடுப்பார் என்றார் அந்த அதிகா.
இதற்காக 1972ம் ஆண்டில் ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஏவுகனை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யவும் அமெக்கா யற்சி மேற்கொண்டுள்ளது. இது போன்ற ஆயுதங்களைத் தயாத்து நறுவ இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது. இதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையும் நிடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications