வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மகன் கடத்தப்பட்டதாக போலீசில் தாமரைக்கனி எம்.எல்.ஏ. புகார்:
சென்னை:
அ.தி..க.எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் அடையாளம் தெயாத நிபர்களால் பள்ளிக்கூட விடுதியிலிருந்து கடத்தப்பட்டதாக தாமரைக்கனி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் தமிழன்பன் சென்னை அண்ணா நிகல் உள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளிக்குப் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதப் போனார்.
பட்சை எழுதப் போன அன்பழகன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தாமரைக்கனி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து போலீசார் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு தமிழன்பனும் அவரது இரண்டு நிண்பர்களும் ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வு வினாத்தாளை திருடப் போனதாகவும், அப்போது போலீசார் கைது செய்ததாகவும் கூறியுள்ளனர். இதை மறுத்த தாமரைக்கனி சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்த தன் மகன் காணவில்லை என்று ஹாஸ்டல் வார்டன் சொல்லித்தான் தனக்குத் தெயும். அவனை யாரோ கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications