வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காசி விஸ்வநிாதர் ஆலயத்தில் மகாசிவராத்தி
வாராணசி:
காசி விஸ்வநிாதர் கோவிலில் மகாசிவராத்தி விழா சனிக்கிழமை கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்தனர்.
பல்வேறு நிாடுகளிலிருந்து வந்த பக்தர்கள் கங்கையில் புனித நீராடினர். மகா சிவராத்தியையொட்டி இக்கோவிலில் காலை மங்கள ஆராதனையுடன் பூஜை தொடங்கியது. மதியத்திற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகமாகியது.
காசி நிகரம் ழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் அதிகம் நிடமாடும் இடங்களிலும், கோயிலைச் சுற்றியும் அதிக எண்ணிக்கையில் போலீஸார் நறுத்தப்பட்டிருந்தனர். வெடிகுண்டு நபுணர்களும் தயார் நலையில் நறுத்தப்பட்டிருந்தனர்.
பக்தர்கள் கோவிலுக்குள் வந்து போகும் காட்சி விடியோ எடுக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் அலோக் குமார் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.