வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ்.விவகாரம்: தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை

டெல்லி:

ஆர்.எஸ்.எஸ்.விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நிடத்தி வருவது தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநிாயக கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தை திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.

குஜராத் மாநல அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மக்களவையில் கடந்த ஏழு நிாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன. இதனால் சபையில் எந்த அலுவலும் நிடக்கவில்லை.

வியாழக்கிழமை மக்களவைத் தலைவர் பாலயோகியை அவரது அறையில் பிரதமர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நிடத்த டிவு செய்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தை டிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு சில எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் பேசியதாகத் தெகிறது.

குஜராத் அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோ மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+