வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இறுதி மோதலுக்குத் தயாராகும் புஷ்-கோரே
வாஷிங்டன்:
அமெக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் அல் காரேவும், டெக்ஸாஸ் மாநல கவர்னரும், ன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனுமான ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷும் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷும், ஜனநிாயகக் கட்சி வேட்பாளராக அல் கோரேவும் இறுதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெகிறது. இதையடுத்து இவர்களே அதிபர் தேர்தலிலும் மோதுவது உறுதியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிடக்கவுள்ள துவக்க கட்ட வாக்குப் பதிவில் இருவரும் தத்தம் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெகிறது. நிவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நிடைபெறவுள்ளது.
இதுவரை நிடந்த ஜனநிாயகக் கட்சி வேட்பாளர் தேர்தல் அனைத்திலும் கோரே வெற்றி பெற்றுள்ளார். தனக்குப் போட்டியாக இருக்கும் ன்னாள் எம்.பி. பில் பிராட்லியை அனைத்து நலைகளிலும் கோரே தோற்கடித்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ன்னணியில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், தனக்குப் போட்டியாக உள்ள ஜான் மெக்கெய்னை அனைத்து வாக்குப் பதிவிலும் வென்றுள்ளார். பல மாநலங்களில் நிடந்த கட்சித் தேர்தலிலும் புஷ்ஷே வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளருக்குப் போட்டியிடும் நயூஜெர்ஜி கவர்னர் கிறிஸ்டைன் டாட் விட்மன், புஷ்ஷுக்குத் தனது ஆதரவைத் தெவித்துள்ளார்.
இன்னும் சில சுற்று வாக்குப் பதிவே நிடக்க வேண்டிய நலையில், கோரேவும், புஷ்ஷும் தத்தம் கட்சி வேட்பாளராக நற்கும் சாத்தியக்கூறுகள் அதிகத்துள்ளன.