வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டே திகவினர் வெற்றி பெற்றனர்: ஜெ
சென்னை:
திருச்சி-2, அறந்தாங்கி, நிெல்லிக்குப்பம் தொகுதிகளில் கள்ள ஓட்டுக்கள் போட்டுத்தான் திகவினர் வெற்றி பெற்றுள்ளனர் என்று அதிக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நிாடு ழுவதும் வீடுகளின் கதவு எண்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அடுத்த தேர்தலில் வாக்காளர்களை குழப்புவதே ஆளுங்கட்சியின் நிாேக்கமாகும். வீட்டு எண்களை மாற்றுவது கள்ள ஓட்டுக்கள் போடும் நிாேக்கத்தில்தான். ஆளுங்கட்சியினன் தெளிவான நிாேக்கம் எது என்பது வாக்காளர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெளிவாகப் புயவில்லை.
நிடந்து டிந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சியான திக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட்டே ஜெயித்திருக்கிறார்கள். இதை நீடிக்க விடக்கூடாது.
தமிழ்நிாடு ழுவதும் வீட்டு எண்களை மாற்றுவதை விட்டு விட்டு மாநலம் ழுவதும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க அரசு யற்சி செய்யலாம் இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications