வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனை வரவேற்க தயாராகிறது பெங்களூர்
பெங்களூர்:
அமெக்க அதிபர் கிளின்டன் வருகைக்காக ரூ. 20 லட்சம் செலவில் பெங்களூர் விமான நலையம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
சாப்ட்வேர் தொழில்துறையில் ஆந்திராவிடமிருந்து கடும் போட்டியை எதிர்நிாேக்கியுள்ள கர்நிாடகம் பில் கிளின்டனை எப்படியாவது பெங்களூருக்கு அழ்ைதது வர வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தது. இறுதியில் கர்நிாடக அரசின் யற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. கிளின்டன் பெங்களூர் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நலையத்திலிருந்து கிளின்டன் தங்கவுள்ள வின்ட்சர் மானர் ஹோட்டல் வரையிலான வழி ழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. நிடைபாதைகளில் டைல்கள் போடப்பட்டு வருகின்றன.
விமான நலைய சாலை நிெடுகிலும் உள்ள வீடுகளுக்கு வெள்ளை அடிக்குமாறு பெங்களூர் மாநிகராட்சி மேயர் கோக்கை விடுத்துள்ளார். ஆனால், இதற்கு வீடுகளின் உமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
வீடுகளுக்கு பெயிண்ட் அடித்தால் மாநிகராட்சி வ விலக்கா தரப் போகிறது? என்று கோபத்துடன் கேட்கின்றனர் இப் பகுதி மக்கள்.
ஆனால், மாநிகராட்சி ஜெட் வேகத்தில் பணிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறிக் கொள்கிறது. 15-ம் தேதிக்குள் அனைத்து அழகுபடுத்தும் பணிகளும் டிந்துவிடும் என்று மாநிகராட்சி தெவித்துள்ளது. மக்களும் நிகரை அழகுபடுத்த உதவ வேண்டும் என்கிறார் மாநிகராட்சி கமிஷ்னர் ஜெய்ராஜ்.
விமான நலையத்திலிருந்து ஹோட்டல் வரையிலான ழுச் சாலையுைம் மருந்து தெளித்து சுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications