For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேற்கு தொடர்ச்சி மலையில் விலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு
கோவை:
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயத்தில் விலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நிாடக, தமிழக உயியல் விஞ்ஞானிகள், விலங்கியல் நபுர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் இப் பணியில் ஈடுபடவுள்ளனர். மார்ச் 10ம் தேதி தல் 4 நிாட்கள் நிடக்கும் இப் பணியில் மொத்தம் 958 சதுர கி.மீ பரப்பில் உள்ள விலங்குகள் கணக்கெடுக்கப்படும்.
காட்டுப் பகுதியில் புதிய அணைகள், நீர் தேக்கங்கள் கட்டியால் இப் பகுதியில் விலங்குகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகத்து வருகிறது என சரணாலயத்தின் பொறுப்பாளரும் வனத்துறை அதிகாயுமான உதயன் கூறினார்.
Comments
Story first published: Monday, March 6, 2000, 5:30 [IST]