வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்திய சர்வ் போலீஸ் பயிற்சிக் கல்லூயை கம்யூட்டர்மயமாக்கத் திட்டம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூல் உள்ள மத்திய சர்வ் போலீஸ் படை பயிற்சிக் கல்லூ ழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்கத் திட்டம் உள்ளதாக கல்லூ தல்வரும் மற்றும் டி.ஐ.ஜியுமான எஸ்.குமார் தெவித்தார்.
கோயம்புத்தூல் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிெருக்கடி நிேரங்களில் பயன்படும் வகையில் எஸ்.ஏ.டி.எஸ்., மற்றும் ஐ.டபியூ. என்ற இரண்டு வகை பயிற்சிகள் கம்யூட்டர் லம் போலீசாருக்கு அளிக்கப்படும்.
துப்பாக்கியால் சுடுவது உள்ளிட்ட பிற ஆயுதங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து பிற மாநலங்களில் போலீசார் எவ்வாறு பயிற்சி பெறுகிறார்கள் என்பது கம்ப்யூட்டர் லம் பயிற்சியாளர்களுக்கு விளக்கப்படும். லேசர் கருவிகளைக் கையாள்வது குறித்தும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
நிாட்டுப் பாதுகாப்பிற்காக எல்லையோரங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையிலும், எதிகளை வீழ்த்தும் வகையிலும் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கவுள்ளோம். இப்பயிற்சியால் ராணுவத்தில் சேர எண்ணள்ளவர்கள் கமாண்டோ பிவில் எளிதில் சேரலாம் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications