For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பொறியியல் கல்லூ மாணவர் சேர்க்கை: ஒற்றை சாளர றை நீடிக்கும் - அமைச்சர் அன்பழகன்

சென்னை:

பொறியியல் கல்லூகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது கடைப்பிடிக்கப்படும் "ஒற்றை சாளர றை (single window system)நீடிக்கும் என்று சட்டசபையில் கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.

சட்டசபையில் திங்கள்கிழமை கேள்வி நிேரத்தின்போது, திக, தமாக உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:

தமிழ்நிாட்டில் உள்ள சுயநதி பொறியியல் கல்லூகளில் மாணவர் சேர்க்கைக்கு, அர சு ஏற்படுத்தியுள்ள விதிறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த கல்லூகளில் கட்டாயம் இடம் பெற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) துணைக் குழு ஆய்வு செய்து வருகிறது.

ஆண்டுக்கு ஒரு றை மாநலத்தில் உள்ள தொழில்கல்வி இயக்குநிரும், ஆய்வு மேற்கொள்கிறார். இந்நலையில் ஒற்றை சாளர றை நீக்கப்பட்டால் சிலருடைய வாய்ப்பும், உமையும் பாதிக்கும். எனவே இந்த றை தொடர்ந்து நீடிக்கும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X