For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போர்வெல்லில் விழுந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சாவு
பெங்களூர்:
போர்வெல்லில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனின் உயிரை மீட்க எடுத்த யற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனது. அவன் பதாபமாய் இறந்தான். இப்பதாபச் சம்பவம் தாவண்கரே அருகே நிடந்தது.
கயப்பா என்ற அந்தச் சிறுவன் தனது சகோதயுடன் 28 அடி உயரள்ள போர்வெல் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாய் போர்வெல்லுக்குள் விழுந்தான்.
அவனை மீட்க தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட யற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனது.
அவன் பதாபமாய் இறந்து போனான்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 7, 2000, 5:30 [IST]