வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேம்பட்டு வருகிறது இந்தியா-சவுதி உறவு
டெல்லி:
இந்திய-சவுதி அரேபியா இடையே நலவி வந்த பிரச்சினையான உறவு சீரடைந்து வருகிறது.
சர்வதேச அளவிலான வன்றை, பொருளாதார நர்பந்தங்கள் ஆகியவற்றால் உறவு நலை மேம்பட்டு வருகிறது. இரு நிாடுகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே உறவு சீராக இல்லை.
இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலியப் பொருள்களில் பெரும் பங்கு சவுதி அரேபியாவில் இருந்து தான் வருகிறது. இந்தியாவில் தயாராகும் பொருள்களுக்கு அந் நிாட்டில் வரவேற்பும் அதிகத்துள்ளது. எனவே, பொருளாதாரதியில் இரு நிாடுகளுக்கும் இடையே நில்லுறவு மேம்பட்டு வருகிறது.
சர்வதேச அரசியல்தியிலும் இரு நிாடுகளின் உறவும் அவசியமாகியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நர்ணயிப்பதில் இந்தியாவுக்கு மிகப் பெய பங்கு இருப்பதாக சவுதி அரேபியா கருதுகிறது.
கடந்த வாரம் சவுதி வெளியுரவுத்துறை துணை அமச்ைசர் நசார் ஒபைத் மதானி இந்தியா வந்து சென்றார். பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்தியா வந்த தல் சவுதி அமைச்சர் இவர் தான். இவடம் அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சவுதிக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் கடிதத்தை சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் கொடுத்தனுப்பியிருந்தார். இந்த அழைப்பை ஜஸ்வந்த் சிங் ஏற்றுக் கொண்டார். விரைவில் அந்நிாட்டு வருவதாக உறுதிமொழியும் அளித்துள்ளார்.
இதற்கிடையே யாத் கவர்னரும் மன்னன் சகோதரருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் சில மாதங்களில் இந்தியா வருகிறார்.
ஆசியாவில் இஸ்லாத்தின் பெயால் வளர்ந்து வரும் வன்றை குறித்து இந்தியாவும், சவுதி அரேபியாவும் பெரும் கவலை கொண்டுள்ளன. கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தானை உடனே வெளியேறும்படி அமெக்காவுடன் சேர்ந்து சவுதி அரேபியாவும் நர்பந்தித்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர இஸ்லாமிய நிாடுகள் மாநிாட்டில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தையும் ழுமையாக நறைவேற்ற விடாமல் சவுதி அரேபியா தடுத்தது.
பாகிஸ்தானில் வளர்ந்து வரும் போதை மருந்து கடத்தலையும் சவுதி கண்காணித்து வருகிறது.
சவுதியில் சுமார் 12 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலரை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர். உலகில் எந்த நிாட்டிலும் இந்த அளவுக்கு வெளிநிாட்டினர் பணி புய அனுமதிக்கப்பட்டதில்லை.












Click it and Unblock the Notifications