வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தனிப் பெரும் கட்சியையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்: நிாயுடு
விஜயவாடா:
சட்டசபை அல்லது நிாடாளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாக வரும் கட்சியையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடு கூறினார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிகால் சில நிாட்களில் பலப்பட்சை நிடக்கவுள்ளது. எனவே அங்கு யாரை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நிாடு தழுவிய விவாதம் நிடத்தலாம். இதன் லம் ஒருமித்த கருத்தை உருவாக்க டியும். எதிர்காலத்தில் இதுதொடர்பாக குழப்பம் விளைவதையும் தவிர்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்ற குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன. இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்கம் அளித்து விட்டது. எனவே விதி 184-ன் கீழ் மக்களவையில் விவாதம், வாக்கெடுப்பும் நிடத்தத் தேவையில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.