வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
இந்தியாவுடன் ஆயுதப் போட்டியில் ஈடுபட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு
கராச்சி:
இந்தியாவுடன் ஆயுதப் போட்டியில் ஈடுபட மாட்டோம் என பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பஸ்வேஸ் ஷாரப் கூறினார்.
பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு இந்தியா அதிக நதி ஒதுக்கியுள்ளது குறித்து அவர் கூறுகையில், எங்களது பாதுகாப்புக்கு மிகுந்த க்கியத்துவம் கொடுக்கிறோம். இதில் விட்டுக் கொடுக்கவே மாட்டோம்.
எல்லைப் பகுதியில் இந்தியா தான் வேண்டுமென்றே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானை வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்று இந்தியா யல்கிறது. இதற்காக பொருளாதார, அரசியல், பாதுகாப்பு என அனைத்து வகையிலும் நிெருக்குதல் தருகிறது.
தெற்காசியா வரும் அமெக்க அதிபர் கிளின்டன் பாகிஸ்தானுக்கு வந்து செல்ல நறைய வாய்ப்புள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications