வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
75 சதவீத சாலை விபத்துகளுக்கு மோட்டார் சைக்கிள்களே காரணம்
டெல்லி:
வளரும் நிாடுகளில் நிடக்கும் சாலை விபத்துக்களில் 75 சதவீத விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் செல்வோர் லமே நிடக்கிறது என்று ஒரு ஆய்வில் தெய வந்துள்ளது.
டெல்லி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் டாக்டர் கீதம் திவா மேற்கொண்ட ஆய்வில் இது தெய வந்துள்ளது. டெல்லியில் தற்போது நிடந்து வரும் 5-வது சர்வதேச விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு மாநிாட்டில் இது தெவிக்கப்பட்டது.
விபத்துக்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் காரணமாக இருந்தாலும் கூட, இந்திய சாலைகள், மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே பொருத்தமானவையாக உள்ளன என்றும் ஆய்வில் தெவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் பல வகை வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அதற்கேற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை. மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் மட்டுமே சாதாரணமாக செல்லக் கூடிய வகையில் சாலைகள் உள்ளன. கார்களுக்குப் பொருத்தமான சாலைகள் இந்தியாவில் இல்லை. இருப்பினும் கார்கள் லம் நிடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
டெல்லியில் போக்குவரத்தில் பல்வேறு மேம்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களுக்கேற்ற போக்குவரத்து றை வகுக்கப்பட வேண்டும். சாலைகளை பயன்படுத்துவோருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். விபத்துக்களைக் குறைக்கும் விதத்திலான நிடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வளரும் நிாடுகளில் 30 சதவீதம் பேரே நிகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். இவர்களுக்கான சாலைப் போக்குவரத்து வசதிகள் மோசமான நலையிலேயே உள்ளன. இவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
நிெடுஞ்சாலை வடிவமைப்பிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. சாகைளைப் பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் அவை இல்லை. சாலையோரத்தில் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இவையும் சகமான போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications